வெள்ளி, 3 ஜூன், 2011

My First Blog Post

நான் முதலாக எழுத வருகிறேன் எதுவும் அறியாமல்.


வாழ்க்கை  
                                                   
                                    வாழ்வது எப்படி வேண்டுமானாலும் வாழலாம். ஆனால்
அது வாழ்க்கையாகுமா?   

பின் எப்படி வாழ்வது? (என்னுடைய பார்வையில்)

வாழுங்கள் அன்புடன் அது ஆத்ம திருப்தி தரும்.
வாழுங்கள் காதலுடன் அது மகிழ்ச்சியை வழங்க கற்றுகொடுக்கும்.
வாழுங்கள் நண்பர்களுடன் அது பகிர்ந்துகொள்ள கற்று கொடுக்கும்.